‘Cricket’s Match Fixers’ நிகழ்ச்சி தொடர்பில் ICC யின் தீர்மானம்!

Date:

கிரிக்கெட் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் அல் ஜசீரா தொலைக்காட்சி ஊடாக அண்மையில் ஔிபரப்பான நிகழ்ச்சியில் அம்பலப்படுத்தப்பட்ட 5 பேர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படமாட்டாது என சர்வதேச கிரிக்கட் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.

‘Cricket’s Match Fixers’ எனும் குறித்த நிகழ்ச்சி 2018 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி அல் ஜசீரா தொலைக்காட்சி ஊடாக ஔிபரப்பாகி இருந்தது.

குறித்த நபர்களுக்கு எதிராக போதிய அளவான சாட்சிகள் இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்ய எதிர்பார்க்கவில்லை என சர்வதேச கிரிக்கட் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...