அநுராதபுரத்தில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் படுகாயம்

Date:

அநுராதபுரத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அநுராதபுரம் தனியார் வங்கி ஒன்றுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த தனியார் வங்கியில் ATM இயந்திரத்திர் பணத்தை வைப்பிலிட பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் மற்றுமொரு நபரும் வருகைத்தந்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களிடமிருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளனர்.

இதில் ஏற்பட்ட மோதலின் போது துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...