அமிலங்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் விஜயம்! 

Date:

X-Press Pearl கப்பலின் சிதைவுகள் மற்றும் இரசாயண அமிலங்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவறும்

பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் விஜய மொன்றை மேற்கொண்டார்.

இப்பாதிப்பு தொடர்பாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் , கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை துறை அதிகாரிகளுடன் கடற்கரைகளை பாதிக்கும் இந்த காரணிகள் தொடர்பாகவும், நீர்வாழ் விலங்குகள் மற்றும் கடல்வளங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

 

இப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்களை மீன் பிடிப்பதைத் தவிர்க்குமாறு அராசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, இப்பகுதி மீனவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான், அவர்களின் வாழ்வாதரம் தொடர்பாக கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...