இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள்ளும் ஊடுருவி இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.

Date:

இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள B.1.617 கொரோணாவைரஸ் மாதிரி தற்போது இலங்கையில் ஒரு நோயாளியிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் சந்திம ஜீவன்தர சற்று முன்னர் உறுதி செய்துள்ளார்.

இந்த வைரஸ் மிகவும் கொடிய தாக்கங்களை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஆகக்கூடுதலான பரவல் வேகம் கொண்டது என்பது ஏற்கனவே அறிந்த விடயமாகும். இந்நிலையில் இந்தியாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய ஒரு நபரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியில் இந்த வைரஸ் இனம் காணப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...