இலங்கையில் உள்ள செல்வந்தர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

Date:

கொவிட் தொற்றாளர்களுக்காக வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு இந்நாட்டில் உள்ள செல்வந்தர்களிடம் கோரிக்கை விடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் காரணத்தினால் வைத்தியசாலைகளில் குறைபாடுகள் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தங்களுடைய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிறிய அளவிலாவது ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...