உயர் நீதிமன்றத்தின் முடிவு நாளை பாராளுமன்றத்தில்!

Date:

துறைமுக நகர ஆணைக்குழுவின் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை சபாநாயகர் பாராளுமன்றத்தில் நாளை (18) அறிவிக்கவுள்ளார்.

அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் (19) ஆகிய தினங்களில் இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த வேறு எவரும் பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...