ஒரு நாடு, இரண்டு சட்டம்! – பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சருக்கு முகக்கவசம் இல்லை!

Date:

பொலிஸ் விஷேட அதிரடிப் படையில் நீர் மேல் சிறப்பு நடவடிக்கை பிரிவு எனும் பெயரில் புதிய உப பிரிவொன்றினை ஆரம்பிக்கும் நிகழ்வு பொல்கொடவில் நேற்று (09) ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முகக்கவசம் அணியாது காணப்பட்டார்.

சாதாரண மக்கள் பொது வெளியில் ,கடைகளுக்குள் ,வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் போது அவர்களை அள்ளி பஸ்ஸில் ஏற்றிச் சென்ற பொலிஸார் தமது திணைக்களத்தின் பொறுப்பான அமைச்சரின் இந்த செயற்பாட்டை எப்படி எடுத்துக் கொள்ள போகிறார்கள் என்பது மக்களின் கேள்வியாகும்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...