ஒரு நாடு, இரண்டு சட்டம்! – பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சருக்கு முகக்கவசம் இல்லை!

Date:

பொலிஸ் விஷேட அதிரடிப் படையில் நீர் மேல் சிறப்பு நடவடிக்கை பிரிவு எனும் பெயரில் புதிய உப பிரிவொன்றினை ஆரம்பிக்கும் நிகழ்வு பொல்கொடவில் நேற்று (09) ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முகக்கவசம் அணியாது காணப்பட்டார்.

சாதாரண மக்கள் பொது வெளியில் ,கடைகளுக்குள் ,வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் போது அவர்களை அள்ளி பஸ்ஸில் ஏற்றிச் சென்ற பொலிஸார் தமது திணைக்களத்தின் பொறுப்பான அமைச்சரின் இந்த செயற்பாட்டை எப்படி எடுத்துக் கொள்ள போகிறார்கள் என்பது மக்களின் கேள்வியாகும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...