கடலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் கண்காணிப்பு குழு ஒன்று அனுப்பி வைப்பு!

Date:

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்குள்ளான கப்பலினால் சூழலுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் கண்காணிப்பதற்காக குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் குழு ஒன்று இதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி தகதபுர தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு திசையில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட எக்ஸ்-பிரஸ் பெர்ல் என்ற சரக்குக் கப்பல் நேற்று முன்தினம (20) பகலில் தீ விபத்துக்கு உள்ளாகி இருந்தது.

தீயினை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையினர், உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...