கிராம அதிகாரிகள் தங்கள் கடமைகளை ராஜினாமா செய்வதாக முடிவு

Date:

இன்று (25) நள்ளிரவு முதல் தங்கள் கடமைகளை ராஜினாமா செய்வதாக இலங்கை கிராம அதிகாரிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 தடுப்பூசி முறையை எதிர்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமித் கொதிகாரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி திட்டம் ஆரம்பத்தில் முறையாக  மேற் கொள்ளப்பட்டாலும், இப்போது அது முறைமைகளை மீறி செயல்படுத்தப்படுகிறது என்றும்  கூறினார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...