பேருவளை ஜாமிஆ நளீமியா இஸ்லாமிய கற்கை பீடம் கொவிட்  சிகிச்சை நிலையமாக மாற்றம்!

Date:

பேருவளை ஜாமியா நளீமியா இஸ்லாமிய கற்கை பீடம் கொவிட் சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 270 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் ரோஹிதா அபேயகுணவர்தன இன்று சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ள கல்வி நிறுவனத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...