பொது மக்களிடம் உதவியை நாடியுள்ள பொலிஸார் 

Date:

பொரல்ல பகுதியில் தப்பிச் சென்ற ஒரு கொரோனா நோயாளியைக் கண்டுபிடிக்க பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதியன்று இவரிடம் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால் குறித்த நபர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 28 வயதுடைய சங்கீத் தனுஷ்க எனும் நபர் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ள காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தகவல்களுக்கு  119 அல்லது 0112694019 ஐ அழைக்கவும்
(பொலிஸ் ஊடகங்கள் வெளியிட்ட படம்)

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...