ரூ .23,380 மில்லியன் செலவில் கொழும்பில் சாலை வலையமைப்பை உருவாக்கத் திட்டம்

Date:

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒன்பது  நெடுஞ்சாலைகள் மற்றும்  மாற்று சாலை வலையமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்காக ரூ .23,380 மில்லியன் செலவிட வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தார்.

அதன்படி, நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள சாலை வலையமைப்பு, கொழும்பு-ஹொரன சாலை மற்றும் கடுவெல-மாலபே-கொழும்பு சாலை ஆகியவை நிர்மாணிக்கப்படும்.

மேலும், கிரிபத்கொட – பத்தரமுல்ல சாலை வலையமைப்பு, கொழும்பு – அம்படலே சாலை அமைப்பு, பேஸ்லைன் சாலையை இணைக்கும் சாலைகள் மற்றும் சந்திகள் இதன் கீழ் மேம்படுத்தப்படும்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...