அரச சொத்துக்கள் சுவீகரிப்புக்கு எதிராக மனுத் தாக்கல்!

Date:

அரசினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள செலந்திவா முதலீட்டு நிறுவனம் மற்றும் செலந்திவா லெசர் முதலீட்டு நிறுவனம் என்பனவற்றுக்கு, அரச சொத்துக்களை மாற்றுவதற்கும், குத்தகைக்கு வழங்குவதற்கும் தடை விதிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

தொழில் ரீதியான பொறியியலாளர் ஒருவரினால் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சட்டமா அதிபர், நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 19 பேர் அந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...