ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சைகளின் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!

Date:

பொதுச் சேவை பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைகளுக்காக கோரப்பட்ட விண்ணப்பங்களை ஏற்கும் திகதிகள் நீடிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பொது சேவை ஆணைக்குழுசார்பில் பரீட்சை ஆணையர் நாயகம் நடத்துவதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பின்வரும் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி 2021 ஜூலை 15 வரை நீடிக்க முடிவு செய்துள்ளதாக அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

போட்டிப் பரீட்சைகள் வருமாறு:

 

இலங்கை வெளிநாட்டு சேவையின் மூன்றாம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2020 (2021)

 

நில பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் நிர்வாக சேவைகள் பிரிவில் உதவிப் பணிப்பாளர் (மாவட்ட நில பயன்பாடு) தரம் iii பதவிக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை 2018 (2021)

 

உதவி வர்த்தக பணிப்பாளர், தரம் III, நிர்வாக சேவைகள், வர்த்தகத் துறை, வர்த்தக அமைச்சின் பதவிக்கு ஆட்சேர்ப்பு

 

செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021

தகைமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை அலுவலர் சேவையின் உயர் தரத்திற்கு பதவி உயர்வுக்கான போட்டிப் பரீட்சை 2019 (2020)

முகாமைத்து சேவை அலுவலர் சேவையின் உயர் தரத்திற்கு பதவி உயர்வுக்கான வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சை. 2019 (2020)

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...