எரிபொருள் விலை விரைவில் குறைக்கப்படும் – அமைச்சர் கெஹெலிய

Date:

இன்று (29) அமைச்சரவை கூட்டத்தில், எரிபொருள் விலை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எரிபொருள் விலையை விரைவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.அதற்காக பசில் ராஜபக்ஷவின் தலையீடு தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...