எரிபொருள் விலை விரைவில் குறைக்கப்படும் – அமைச்சர் கெஹெலிய

Date:

இன்று (29) அமைச்சரவை கூட்டத்தில், எரிபொருள் விலை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எரிபொருள் விலையை விரைவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.அதற்காக பசில் ராஜபக்ஷவின் தலையீடு தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...