கொரோனா ஜனாஸாகளை எடுத்து சென்ற வேன் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அத்தியட்சகரின் குடும்பத்திற்கு நன்கொடை வழங்கிய முஸ்லிம் பிரமுகர்கள்

Date:

கொரோனா ஜனாஸாகளை எடுத்து சென்ற வேன் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அத்தியட்சகர் “பெனடிக்ட்” அவர்களின் வீட்டிற்கு சென்ற ஹட்டன் முஸ்லிம் பிரமுகர்கள்  3 இலட்சம் ரூபா நன்கொடைவழங்கியுள்ளனர்.

மேலும் அவரது பிள்ளைக்கு கண்டி பள்ளிகள் சம்மேளணத்தினால் புலமைபரிசில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...