கொவிட் தடுப்பூசியை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

Date:

வெலிவேரிய எதிகெஹெல்கல்ல மேற்கு பிரதேசத்தின் மக்கள் தடுப்பூசி கோரி நேற்று எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

கொவிட் வைரஸ் பரவல் அதிகமாக காணப்படும் தமது கிராமத்திற்கு இதுவரை ஒரு தடுப்பூசியேனும் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் இரண்டாவது அலையில் தனது கிராமத்தில் அதிகளவான தொற்றாளர்கள் பதிவானதாகவும் சமீபத்தில் தமது கிராமம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இந்த கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...