தலைவருக்கும் கட்சிக்கும் பெருமை சேர்த்துள்ள பிரதேச சபை உறுப்பினர்

Date:

யேசுதாசன் பிாிசித்தா இவர் மாந்தை மேற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்.

அண்மையில் WCA அனுசரணையில் நடைபெற்ற முதலாவது ஒப்படை போட்டியில் 90க்கும் மேற்பட்ட புள்ளிகள் எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் 75 உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் அதில் 25 உறுப்பினர்கள் மாத்திரமே தமிழ் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இதில் கலந்து கொண்டவர்கள் பெரும் கட்சிகளில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் நகரசபை உறுப்பினர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் என்று மொத்தமாக சொன்னால் அரசியலில் ஈடுபடும் பெண்கள் பெரும் அரசியலில் உச்சநிலையில்
உள்ளவர்களுடன் போட்டியிட்டு தான் முதல் இடத்தை பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...