நியமனக் கடிதத்தை பெற்றார் நிஹால் கெப்பெடிபொல

Date:

கேப்டன் நிஹால் கெப்பெடிபொல தனது நியமனக் கடிதத்தை துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

கடல்சார் தொழில்துறையில் புகழ்பெற்ற கடற்படைத் தலைவரான நிஹால் கெப்பெடிபொல, துறைமுக உயர் அதிகாரியாகவும்  இலங்கை துறைமுக ஆணையத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...