நாட்டில் கொரோனா தொற்று காரணமாக எட்டு நாள் சிசு மரணம்

Date:

கொரோனா வைரஸ் காரணமாக எட்டு நாள் குழந்தை மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த ஆண் குழந்தை ஆண் குழந்தை கம்பளையில் உள்ள புஸ்ஸெல்லாவ பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் குழந்தையாகும்.

மே 25 ஆம் திகதி பிறந்த குழந்தை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் வீட்டிற்கு வந்தவுடன் வாந்தி எடுத்துள்ளது.

குழந்தை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டது, பின்னர் சிசுவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...