நாட்டில் கொரோனா தொற்று காரணமாக எட்டு நாள் சிசு மரணம்

Date:

கொரோனா வைரஸ் காரணமாக எட்டு நாள் குழந்தை மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த ஆண் குழந்தை ஆண் குழந்தை கம்பளையில் உள்ள புஸ்ஸெல்லாவ பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் குழந்தையாகும்.

மே 25 ஆம் திகதி பிறந்த குழந்தை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் வீட்டிற்கு வந்தவுடன் வாந்தி எடுத்துள்ளது.

குழந்தை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டது, பின்னர் சிசுவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...