நாட்டை வழமைக்கு கொண்டுவருவதற்கு இவற்றை செயற்படுத்த வேண்டும் | முதலாவது பாராளுமன்ற உரையில் ரணில்

Date:

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பொருளாதார ரீதியில் இலங்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கு ஒரேயொரு வழிமுறையாகும், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டார்.

கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் முழுமையாக தோல்வியடைந்துள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

கோவிட் 19 தடுப்புக்கான செயற்பாடுகள் அனைத்தும் அமைச்சரவையின் கீழ் கொண்டு வரப் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடு தற்போது இராணுவ மயமாக்கலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது, அது தவறான விடயம் எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...