பாணந்துறை தெற்கு போலீஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவுக்கு தற்காலிகமாக பூட்டு

Date:

பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் 2 பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 4 அதிகாரிகள் என 6 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டு அதன் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பிற பிரிவுகள் வழக்கம் போல் கடமையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...