புறக்கோட்டையின் போதிராஜ மாவத்தையில் இரு கடைகள் முற்றாக தீக்கிரை!

Date:

புறக்கோட்டையின் போதிராஜ மாவத்தையில் “காகிதாதிகள்” விற்பனை செய்யப்படும் கடைகள் அடங்கிய இரு கட்டடங்களுக்கே  இவ்வாறு தீப்பரவிய்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் இரு கடைகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...