ருக்மலே கிராம தாய்சேய் நிலையத்துக்கு Water dispenser அன்பளிப்பு!

Date:

கம்பஹா மாவட்டம் கஹட்டோவிடயைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் காலம்சென்ற M.R.M ஷாலிஹ் ஆசிரியரின் நினைவாக அன்னாருடைய புதல்வர் Dr. Faique அவர்களால் அத்தனகல ருக்மலே கிராமத்தில் அமைந்துள்ள தாய்சேய் நிலையத்துக்கு இன்று Water dispenser ஒன்று அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது, இவ் வைபவத்தில் தாய்சேய் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக சேவையாற்றுகின்ற வைத்தியர் உரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியை கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் சுகத் அவர்கள் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...