அதிகமான விபத்து மரணங்கள் நேற்று பதிவு !

Date:

பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்த போதும் நேற்றைய தினத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபரருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இதுவரையான பயணத் தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் அதிகமானவர்கள் உயிரிழந்த சந்தர்ப்பம் இதுவென அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்களில் 5 பேர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவர்கள் எனவும் நான்கு பேர் அதிக வேகம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சாதாரணமாக பயணத் தடை விதிக்கப்படாத நாட்களில் கூட நாளொன்றுக்கு 8 அல்லது 9 பேரே விபத்துகளில் உயிரிழப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...