அரசை ஆதரித்த  08 கட்சிகள் எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக எரிசக்தி அமைச்சரைக் குறை கூறும் நடவடிக்கையை கண்டிக்கிறது

Date:

அண்மையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது குற்றம் சாட்ட சில நபர்கள் மேற்கொண்ட முயற்சிகளை இலங்கை பொதுஜன பெரமுனவின்  எட்டு (08) கட்சிகள் கண்டித்துள்ளன.

எட்டு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்றும், இந்த விடயத்தில் அமைச்சர் மீது மட்டுமே குற்றம் சொல்ல முடியாது என்றும் கூறினார்.

பொருத்தமான அமைப்பைக் கொண்ட ஒரு திட்டம் சில நாட்களில்  ஜனாதிபதியிடம்  சமர்ப்பிக்கப்படும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...