அரச சொத்துக்கள் சுவீகரிப்புக்கு எதிராக மனுத் தாக்கல்!

Date:

அரசினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள செலந்திவா முதலீட்டு நிறுவனம் மற்றும் செலந்திவா லெசர் முதலீட்டு நிறுவனம் என்பனவற்றுக்கு, அரச சொத்துக்களை மாற்றுவதற்கும், குத்தகைக்கு வழங்குவதற்கும் தடை விதிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

தொழில் ரீதியான பொறியியலாளர் ஒருவரினால் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சட்டமா அதிபர், நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 19 பேர் அந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...