இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை கிரிக்கட் வீரர்கள் இரவு நேரத்தில் வீதி ஓரங்களில் இருக்கும்  பரபரப்பு காணொளி

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்து, டர்ஹாம் வீதியில் இருப்பதாக சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அணி மேலாளரிடமிருந்து அறிக்கை கோரியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக இலங்கை தேசிய அணி இங்கிலாந்தில் உயிர் குமிழியின் கீழ் உள்ளது (பயோ பல்).

நாளை (29) டர்ஹாமில் முதல் இலங்கை அணி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.

காணொளி https://fb.watch/6p6uNXOa0t/

UPDATE : —————————————————————————————————————–இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரை நாட்டுக்கு திருப்பி அழைக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...

பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...