ஈரானின் புதிய அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

Date:

ஈரானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய அதிபருடன் சேர்ந்து செயலாற்ற உள்ளதாக டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், மொத்தம் பதிவான 48.8 சதவிகிதம் வாக்குகளில், 61.95 சதவிகித வாக்குகளை இப்ராஹிம் ரைசி பெற்றார்.

ஈரானின் தலைமை நீதிபதியாக இருந்த 60 வயதான இப்ராஹிம் ரைசி வரும் ஆகஸட் மாதம் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...