உமா பவுண்டேஷனின் “கல்விக்கு கரம் கொடுப்போம் அறிவுக்கு உயிர் கொடுப்போம்”  திட்டம்

Date:

இன்று (30) ” கல்விக்கு கரம் கொடுப்போம் அறிவுக்கு உயிர் கொடுப்போம் ” என்ற தொணிப்பொருளில் G . C . ( O / L ) கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரிட்சையை எதிர் கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான வினாத்தால் அடங்கிய புத்தகங்களை உமா பவுண்டேஷன் நிறுவுணர் எம் . தீபன் அவர்கள் வழங்கி வைத்தார்.

கண்டி ஹந்தனை பிரதேசத்தில் இலவசமாக கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர் திரு. ராம் அவர்களுக்கு இவ் வினாத்தல்களை அன்பளிப்பு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கிராம பாடசாலைகளிலும் கல்வி சார்ந்த உதவிகளை பெற்றுக்கொள்ள உமா பவுண்டேஷனுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

 

 

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...