எரிபொருள் விலை உயர்வை பெசில் ராஜபக்ஷ ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார்

Date:

பசில் ராஜபக்ஷவின் கீழ் எரிபொருள் விலை உயர்வு ஏற்ட்பட்டிருக்காது  என்று இலங்கை அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விவகாரத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தலையிட்டு விலை உயர்வைத் தடுத்திருப்பார் என்றும்  அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு நாட்டின் அனைத்து துறைகளையும் பாதிக்கும் என்பதால், எரிபொருள் விலையை குறைக்க எரிசக்தி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...