சேதனப் பசளை இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

Date:

சேதனப் பசளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அசேதனப் பசளை இறக்குமதிக்குப் பதிலாக சேதனப் பசளைகளை இறக்குமதி செய்ய கடந்த வாரங்களில் தீர்மானிக்கப்பட்டிருந்த்து.

சீனாவிலிருந்து நகர்ப்புற் கழிவுகளை இறக்குமதி செய்ய முயற்சிக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல தரப்புக்கள் குற்றம் சாட்டியிருந்தன.

இந்நிலையில் இறக்குமதித் தீர்மானம் மீள பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...