சேதனப் பசளை இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

Date:

சேதனப் பசளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அசேதனப் பசளை இறக்குமதிக்குப் பதிலாக சேதனப் பசளைகளை இறக்குமதி செய்ய கடந்த வாரங்களில் தீர்மானிக்கப்பட்டிருந்த்து.

சீனாவிலிருந்து நகர்ப்புற் கழிவுகளை இறக்குமதி செய்ய முயற்சிக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல தரப்புக்கள் குற்றம் சாட்டியிருந்தன.

இந்நிலையில் இறக்குமதித் தீர்மானம் மீள பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...