சேதனப் பசளை இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

Date:

சேதனப் பசளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அசேதனப் பசளை இறக்குமதிக்குப் பதிலாக சேதனப் பசளைகளை இறக்குமதி செய்ய கடந்த வாரங்களில் தீர்மானிக்கப்பட்டிருந்த்து.

சீனாவிலிருந்து நகர்ப்புற் கழிவுகளை இறக்குமதி செய்ய முயற்சிக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி உட்பட பல தரப்புக்கள் குற்றம் சாட்டியிருந்தன.

இந்நிலையில் இறக்குமதித் தீர்மானம் மீள பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...