பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவி ஏற்கிறார்?

Date:

எதிர்வரும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது 27 அமைச்சர்கள் உள்ளமையினால் மற்றுமொரு அமைச்சர் பதவி பிரமாணம் செய்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய நியமனத்திற்கு வழி வகுக்க டாக்டர் ரஞ்சித் பண்டாரா பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்வார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் அமெரிக்கா சென்றிருந்த பசில் ராஜபக்ஷா எரிபொருள் விலையேற்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் நேற்று (24.06.2021) நாடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...