காலி வீதியினூடாக பயணிக்கும் சாரதிகளுக்கான அறிவித்தல்!

Date:

தெஹிவளையில் இருந்து கொழும்பு வரையிலான காலி வீதியின் போக்குவரத்து மெரின் ட்ரைவ் வீதிக்கு நாளை முதல் திருப்பி விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையினால் வௌ்ளவத்தையில் முன்னெடுக்கப்படவுள்ள கழிவுநீர் பாதையை பழுது பார்த்தல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு வீதி மூடப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக கொழும்பு – வௌ்ளவத்தை போக்குவரத்து பாதிக்கப்படாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...