குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைப்பு!

Date:

200 பில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்பு பிரேரணை இன்று (22) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவினால் இது முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கொவிட் ஒழிப்பு செயற்பாடுகள் மற்றும் 5,000 ரூபா வழங்குவதற்காக இந்த குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...