கொட்டராமுல்லை கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு! 

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கொட்டராமுல்லை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தேவையான உலர் உணவுப் பொதிகளை ஊர் தனவந்தர்களின் உதவியுடன் நிர்வாகசபையினால் இன்று (12) ஆம் திகதி அனைத்து வீடுகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், இந்த நிகழ்ச்சித் திட்டத்தை பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள், ஊர் மக்கள் மற்றும் கொட்டராமுல்லை பகுதியில் இயங்கும் அனைத்து  கழக அங்கத்தவர்களும் இணைந்து வெற்றிகரமாக நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...