சந்திமால் ஜெயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வு குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த புதிய தகவல்

Date:

அழகு கலைஞர் சந்திமால் ஜெயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வு குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஹோட்டலின் 2 முகமையாலர்களிடம் இருந்து அறிக்கைகளைப் பெற்றுள்ளது.

மேலும், சம்பவம் நடந்த நாளில் ஹோட்டலின் பொது முகாமையாளர் மற்றும் ஹோட்டலில் கடமையில் இருந்த நபரிடமிருந்து இந்த அறிக்கை பெறப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட 6 பேர் காட்சிகளில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி காட்சிகள் பின் கதவு வழியாக வந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

விருந்தில் சுமார் இருபது பேர் கலந்து கொண்டனர், அங்கு பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டுள்ளது. 2 ஆம் திகதி பஸ்ஸர தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சந்திமால் ஜெயசிங்க, பியுமி ஹன்சமாலி மற்றும் 15 பேர், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்படவுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...