நாட்டில் கொரோனா தொற்று காரணமாக எட்டு நாள் சிசு மரணம்

Date:

கொரோனா வைரஸ் காரணமாக எட்டு நாள் குழந்தை மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த ஆண் குழந்தை ஆண் குழந்தை கம்பளையில் உள்ள புஸ்ஸெல்லாவ பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் குழந்தையாகும்.

மே 25 ஆம் திகதி பிறந்த குழந்தை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் வீட்டிற்கு வந்தவுடன் வாந்தி எடுத்துள்ளது.

குழந்தை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டது, பின்னர் சிசுவிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

தமிழக முதல்வர் மு.கா. ஸ்டாலினை சந்தித்தார் ரவூப் ஹக்கீம்

இந்தியாவின், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை, ஸ்ரீ லங்கா முஸ்லிம்...

தலாவ பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 06 பேர் உயிரிழப்பு!

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து...

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரை: இலங்கை- சவூதி அரேபியா ஒப்பந்தம் கைச்சாத்து.

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஒப்பந்தம் இலங்கை சவூதி அரேபியாவிற்கிடையில் கைசாத்திடப்பட்டது. நேற்று...

குர்ஆனின் மொழியில் அறிவியல் பேசிய குரல் மறைந்தது!

முஹம்மத் பகீஹுத்தீன் பேரறிஞர் டாக்டர் ஸக்லூல் ராகிப் முஹம்மத் அல் நஜ்ஜார் (1933...