நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வியாபாரிகளுக்கு  100,000 ரூபா அபராதம்!

Date:

நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நேற்று 28ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேட்கொள்ளப்பட்டுள்ளது.

27 அத்தியவசிய பொருட்களின் நிர்ணய விலை நிலையாக பேணுவதற்காக சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் மற்றும் பிரதான நிலை இறக்குமதியாளர்கள் இடம் செய்துகொண்ட இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு ஒப்பந்தம் 3 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஒரு லட்சம் ரூபாயாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தையில் தொடர்ந்து அரிசியின் விலை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...