பாகிஸ்தான் தொடருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு! 

Date:

பாகிஸ்தான் – சிந்த் பகுதியில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு நேற்று விபத்துக்குள்ளாகின.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இந்த விபத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான தொடருந்துகளை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தொடருந்துகளின் சிதைவுகளுக்குள் சிக்கியிருந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...