நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

Date:

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி நேரத்தில் ஆரோக்கியமற்ற மட்டத்தில் காணப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன (NBRO) தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

கோட்டே, காலி கோட்டை மற்றும் காலி போன்ற பகுதிகள், இலங்கையின் காற்று தரக் குறியீடு (SL AQI) அளவுகளை 119 முதல் 77 வரை பதிவு செய்தன.

இதற்கு முதன்மையாக PM2.5 அளவுகள் அதிகரித்ததே காரணம். (PM2.5 என்பது காற்றில் மிதக்கும் மிகச் சிறிய தூசுத் துகள்களை குறிக்கும்)

இன்று காலை நிலவரப்படி கோட்டேயில் மிக மோசமான அளவு 119 ஆக பதிவாகியுள்ளது. கொலன்னாவை, தம்புள்ளை, கேகாலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களிலும் சற்று ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ளது.

இதனால், பாதுப்படையக்கூடிய நபர்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...