20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடர் குறித்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டம் இன்று

Date:

இன்று (01) இணைய காணொளி மூலம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டம்  இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், 2021 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள 20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து கலந்டுரையடவுள்ளது.

இந்த ஆண்டின் 20 க்கு 20 உலகக் கிண்ணத் தொடரை, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. என்றாலும், இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரை, எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், உலகக் கிண்ண 20 க்கு 20 கிரிக்கட் தொடரை நடத்துவதற்கு, இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கால அவகாசம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...