அமைச்சராக பதவியேற்பது தொடர்பான தகவல்களை மறுத்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சரியான நேரத்தில் அரசாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்யப்போவதாகக் கூறும் தகவல்கள் தவறானவை என குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி இந்த கூற்றுக்களை நிராகரித்தார், அவர் ஒருபோதும் அமைச்சரவை அல்லது வேறு எந்த பதவிக்கும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறுகையில், அரசாங்கத்தில் எந்தவொரு பதவியும் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை என தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...