அரச சொத்துக்கள் சுவீகரிப்புக்கு எதிராக மனுத் தாக்கல்!

Date:

அரசினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள செலந்திவா முதலீட்டு நிறுவனம் மற்றும் செலந்திவா லெசர் முதலீட்டு நிறுவனம் என்பனவற்றுக்கு, அரச சொத்துக்களை மாற்றுவதற்கும், குத்தகைக்கு வழங்குவதற்கும் தடை விதிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

தொழில் ரீதியான பொறியியலாளர் ஒருவரினால் குறித்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

சட்டமா அதிபர், நிதி அமைச்சர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட 19 பேர் அந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...