உமா பவுண்டேஷனின் “கல்விக்கு கரம் கொடுப்போம் அறிவுக்கு உயிர் கொடுப்போம்”  திட்டம்

Date:

இன்று (30) ” கல்விக்கு கரம் கொடுப்போம் அறிவுக்கு உயிர் கொடுப்போம் ” என்ற தொணிப்பொருளில் G . C . ( O / L ) கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரிட்சையை எதிர் கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான வினாத்தால் அடங்கிய புத்தகங்களை உமா பவுண்டேஷன் நிறுவுணர் எம் . தீபன் அவர்கள் வழங்கி வைத்தார்.

கண்டி ஹந்தனை பிரதேசத்தில் இலவசமாக கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர் திரு. ராம் அவர்களுக்கு இவ் வினாத்தல்களை அன்பளிப்பு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கிராம பாடசாலைகளிலும் கல்வி சார்ந்த உதவிகளை பெற்றுக்கொள்ள உமா பவுண்டேஷனுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

 

 

 

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...