உருமாறிய கொரோனா வைரஸுக்கு WHO சூட்டிய புதிய பெயர்கள்

Date:

காலத்துக்கு காலம் உறுமாற்றிக்கொள்ளும்  கொரோனா வைரஸ் வகைகளுக்கு உலக சுகாதார அமைப்பு புதிய பெயர்களை அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 கொரோனா வகை “டெல்டா” கொரோனா வகை என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா ´Alpha´ என்று அழைக்கப்படும்.

தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா ´Beta´ என அழைக்கப்படும்.

மேலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட வகை ´Gamma´, அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா ´Epsilon´ என அழைக்கப்படும்.

பிலிப்பைன்ஸ் கண்டறியப்பட்ட கொரோனா ´தீட்டா´ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...