ஊடக ஆளுமை பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் மறைவு!

Date:

பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் கடந்த இரண்டாம் திகதி அமெரிக்காவில் வபாத்தாகினார்.பேராசிரியர் கத்ரி இஸ்மாயில் 1980 காலப்பகுதியில் ஆங்கில ஊடகத்துறையில் மிகவும் பிரபலம் பெற்று விளங்கினார்.கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ், தி ஐலண்ட் போன்ற பத்திரிகைகளில் தரமான ஆக்க எழுத்தாளராக இருந்து பல வாசகர்களின் ஈர்ப்பை பெற்ற ஒருவராவார்.

காலியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் உலகின் மிகச் சிறந்த ஊடகவியலாளராக மதிக்கப்பட்டார்.இலங்கையின் முஸ்லிம் சமூகத்திலிருந்து உருவான அரிதான அறிவாளுமைகளுள் இவரும் ஒருவராவார்.அவருடைய ஆக்கங்கள் ஆங்கிலத்தில் பெரிதும் எழுதப்பட்டுள்ளது அவை தமிழாக்கம் செய்யப்படாததால் முஸ்லிம் சமூகத்தில் பெரிதளவில் அறிமுகம் இல்லாத ஒருவரானார்.

ஊடகப் பணியிலிருந்து விலகிய அவர் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து அங்குள்ள மின்சொட்டா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணிபுரிந்தார்.ஆழமான பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவராவார்.அவற்றில் unmooring identity என்பது அபூர்வமான ஆய்வுக் கட்டுரையாக பார்க்கப்படுகின்றது .

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...