கடலில் மூழ்கும் அபாயத்தில் எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் |  இந்தியாவிடம் உதவி கோரியுள்ள இலங்கை!

Date:

இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க அவசர உதவி கோரப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் இந்த அவசர உதவி கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...