குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைப்பு!

Date:

200 பில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்பு பிரேரணை இன்று (22) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவினால் இது முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

கொவிட் ஒழிப்பு செயற்பாடுகள் மற்றும் 5,000 ரூபா வழங்குவதற்காக இந்த குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...